221
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை மீட்க மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 21ஆம் ...

216
இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவு அருகே 4 நாட்டுப் படகுகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத...

207
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 நாட்டுப்படகுடன், கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாம்ப...

288
தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சீத், சிறிய ராணுவ விமானத்தில் உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து ...

500
கியூபா தலைநகர் ஹவானா துறைமுகத்தில் ஒரு வாரகாலம் முகாமிட்டிருந்த ரஷ்ய கடற்படை கப்பல்கள் புறப்பட்டு சென்றன. அமெரிக்கா அருகே கரீபியன் கடல் பகுதியில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட நா...

244
ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை படகை செலுத்திய மீனவருக்கு சிறை 2 படகுகள் அரசுடைமை - இலங்கை நீதிமன்றம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மார்ச் 21ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைதான 25 மீனவர்களில் 2...

283
ஏடன் வளைகுடா பகுதியில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட இருந்த ஈரான் மீன்பிடிக் கப்பலை இந்தியக் கடற்படைக் கப்பல்கள் பத்திரமாக மீட்டன. அந்தக் கப்பலில் இருந்த 23 பாகிஸ்தானிய தொழிலாளர்களும் விடுவிக்கப்பட...



BIG STORY